சங்கரன்கோவில் 139, கடம்பூர் 137 மி.மீ மழை: அடவிநயினார் அணை நீர்மட்டம் 2 அடி உயர்வு
தூத்துக்குடி மாவட்டங்களில் பலத்த மழை பெய்துள்ளது.அதிகபட்சமாக சங்கரன்கோவிலில் 139 மி.மீ, கடம்பூரில் 137 மி.மீ, ராதாபுரம், வீரகேரளம்புதூரில் 104 மி.மீ மழை பதிவாகியுள்ளது.










