விருதுநகர் மாவட்ட அளவில் சுற்றுலா துறை வாரவிழாவை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் வருகிற 9 ஆம் தேதி கேவிஎஸ் மேல்நிலைப்பள்ளியில் நடத்தப்பட இருப்பதாக முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி இன்று தெரிவித்தார்.
சுற்றுலாத்துறை சார்பில் ஆண்டுதோறும் சுற்றுலா வாரவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அவ்வகையில், குறிப்பிட்ட நாளில் பள்ளிக் கல்வித்துறையும், சுற்றுலாத்துறையும் இணைந்து நூறு கோடி சுற்றுலா பார்வையாளர்கள்-நூறு கோடி வாய்ப்புகள் என்ற தலைப்பில் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டி 6-ம் வகுப்பு முதல் 12 வரையிலான மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்பட இருக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை தலைமையாசிரியர்கள் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் செய்து வருகின்றனர். இதில் ஒவ்வொரு பிரிவிலும் சிறப்பிடங்களை பெறும் மாணவ, மாணவிகளுக்கு சுற்றுலாத்துறை மற்றும் பள்ளிக் கல்வி துறையும் இணைந்து பரிசு, பாராட்டுச் சான்றிதழ் ஆகியவை வழங்கப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஓபிசி இடஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு ஒதுக்கும் திரிணமூல் காங்கிரஸ்: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி பிரசாரம்!

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தேனாம்பேட்டையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் சாலைவலம்!

ராகுல்காந்தி நாளை குளச்சல், நான்குனேரியில் பிரசாரம்!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

