மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் நாளை தொடக்கம்!மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!இந்தியாவுக்கு வரவேண்டிய கப்பல்கள் ஹோா்முஸ் நீரிணையில் சிக்கித் தவிப்பு!21 மாநிலங்கள் - யூனியன் பிரதேசங்களுக்கு மீண்டும் மண்ணெண்ணெய் ஒதுக்கீடுஈரான் பொதுக் கட்டமைப்பை நிா்மூலமாக்குவோம்: டிரம்ப் மிரட்டல்
/

விராலிமலையில் காசு வைத்து சூதாடிய 3 பேர் கைது

விராலிமலையில் காசு வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 3 பேரை போலீஸார்  கைது செய்தனர்.

News image
Updated On :29 அக்டோபர் 2015, 2:43 pm

சி. உதயகுமார்

விராலிமலையில் காசு வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 3 பேரை போலீஸார்  கைது செய்தனர்.

விராலிமலை-மதுரை சாலை எரிபொருள் விற்பனை நிலையம் (பெட்ரோல் பங்க்) அருகே உள்ள பகுதியில் காசு வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக விராலிமலை போலீஸாருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து, சிறப்பு உதவி ஆய்வாளர் அந்தோணிகுருஸ் தலைமையில் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது காசு வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த விராலிமலை தெற்குத்தெருவைச் சேர்ந்த ப. சேகர்(40) எம். சிங்காரவேலன்(40) பி. விஜயகுமார்(37) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.