விருதுநகர் மாவட்டத்தில் எரிவாயு உருளை விநியோகம் தொடர்பான குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 28-ம் தேதி நடைபெற இருக்கிறது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் வே.ராஜாராமன் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: எரிவாயு உருளை நுகர்வோர்கள் பயனடையும் வகையில் விநியோகம் செய்வதில் காணப்படும் குறைகளை களைவதற்காக மாவட்ட வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் மேற்குறிப்பிட்ட நாளில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாலை 3 மணிக்கு நடைபெற இருக்கிறது. இக்கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் தலைமை வகிக்க இருக்கிறார்.
அதனால், இக்கூட்டத்தில் நுகர்வோர்கள் கலந்து கொண்டு எரிவாயு விநியோகம் செய்வதில் காணப்படும் குறைகளை மனு மூலமாகவோ அல்லது நேரடியாகவோ தெரிவித்து தீர்வு காணலாம் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நினைவு நாள்: காஷ்மீரில் சுற்றுலா தலங்களில் பலத்த பாதுகாப்பு!

சட்டப்பேரவை தோ்தல்: வேலூா் மண்டலத்தில் 80 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும்: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றியது திமுக அரசு: கும்மிடிப்பூண்டி திமுக வேட்பாளா்
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

