பணியாளர்கள் திடீர் போராட்டம்: நெல்லையில் 350 கிராமங்களுக்கு குடிநீர் நிறுத்தம்
திருநெல்வேலி மாவட்டம், பத்தமடையில் குடிநீர் திட்ட ஒப்பந்தப் பணியாளர்கள் செவ்வாய்க்கிழமை திடீரென வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் 350 கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டது.










