பருவ மழை தொடங்கியது: பாபநாசம், சேர்வலாறு அணைகளுக்கு 4000 கனஅடி நீர்வரத்து
மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் அணைகளின் நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் பாபநாசம் அணையின் நீர்மட்டம் 3 அடியும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 7 அடியும் உயர்ந்துள்ளது.










