விவசாயிகளுக்கு பயிர் கடனாக ரூ.3000 கோடி: அருண் ஜேட்லியிடம் அதிமுக எம்பிக்கள் வேண்டுகோள்!
விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலமாக பயிர் கடனாக ரூ.3000 கோடி வழங்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியிடம் அதிமுக எம்பிக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.









