டிடிவி தினகரன் கைதில் திடீர் திருப்பம்: ஓய்வு பெற்ற பொதுப் பணித் துறை அதிகாரியிடம் விசாரணை
இரட்டை இலைச் சின்னத்துக்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் திடீர் திருப்பமாக, சென்னையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பொதுப் பணித் துறை அதிகாரியிடம் தில்லி போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.










