ஆர்.கே. நகர் தொகுதியில் ரூ.100 கோடி பணப்பட்டுவாடா: மு.க. ஸ்டாலின் பரபரப்பு புகார்!
இடைத்தேர்தல் நடைபெறவுள்ள ஆர்.கே. நகர் தொகுதியில் ரூ.100 கோடி வரை பணப்பட்டுவாடா நடந்துள்ளது என்று சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.









