மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

சென்னையில் ஆக்கிரமிப்பு குடிசைகளை அகற்ற தடை விதிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்

சென்னையில் ஆக்கிரமிப்பு குடிசைகளை அகற்றுவதற்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. 

News image
Updated On :28 டிசம்பர் 2017, 7:44 am

DIN

சென்னையில் ஆக்கிரமிப்பு குடிசைகளை அகற்றுவதற்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. 

சென்னையில் 36 இடங்களில் உள்ள குடிசைகளை அகற்ற இடைக்கால தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பெண்ணுரிமை இயக்கம் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது சென்னையில் ஆக்கிரமிப்பு குடிசைகளை நீக்க இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்ட நீதிமன்றம் இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதில்தர உத்தரவிட்டுள்ளது. 

இதனையடுத்து வழக்கின் அடுத்த விசாரணையை ஜனவரி 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர் நீதிமன்றம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.