வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

யானை தாக்கி பெண் சாவு

வால்பாறையை அடுத்த சோலையாறு எஸ்டேட் 2-ஆவது டிவிஷனை சேர்ந்தவர்அழகம்மாள் (52). எஸ்டேட் தொழிலாளியான இவர் தேயிலை பறிக்கும் பணியில் வியாழக்கிழமை காலை ஈடுபட்டிருந்தார்

News image
Updated On :28 டிசம்பர் 2017, 8:59 pm

DIN

வால்பாறையை அடுத்த சோலையாறு எஸ்டேட் 2-ஆவது டிவிஷனை சேர்ந்தவர்அழகம்மாள் (52). எஸ்டேட் தொழிலாளியான இவர் தேயிலை பறிக்கும் பணியில் வியாழக்கிழமை காலை ஈடுபட்டிருந்தார். அப்போது அருகில் உள்ள வனப்பகுதியில் இருந்து வந்த யானை, தேயிலைத் தோட்டத்துக்குள் புகுந்துள்ளது. 
இதனைக் கண்ட தொழிலாளர்கள் அலறி அடித்து அங்கிருந்து ஓடினர். இதில் அழகம்மாளால் ஓட முடியவில்லை. அப்போது அவரை யானை தாக்கி விட்டு வனப்பகுதிதியில் சென்று விட்டது. 
பலத்த காயமடைந்த அழகம்மாளை தொழிலாளர்கள் மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் கோவை அரசு மருத்துவமனையில் அழகம்மாள் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.