கிரானைட் முறைகேடு: விசாரணை அறிக்கையை சந்தேகிப்பது எனது நேர்மையை சந்தேகிப்பதற்கு சமம்: சகாயம் வேதனை
கிரானைட் முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணையின் போது, எனது விசாரணை அறிக்கையை சந்தேகப்படுவது எனது நேர்மையை சந்தேகப்படுவதற்கு சமம் என்று ஐஏஎஸ் அதிகாரி சகாயம் வேதனை தெரிவித்துள்ளார்.










