சென்னை: சென்னை தியாகராயர் நகரில் அமைந்துள்ள பாரதிய ஜனதா கட்சி தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு வெடி பார்சல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை தியாகராயர் நகரில் பாரதிய ஜனதா கட்சி தலைமை அலுவலகமான கமலாலயம் அமைந்துள்ளது. இங்கு இன்று அலுவலகத்திற்கு வந்த பார்சல் ஒன்றை ஊழியர்கள் பிரித்த பொழுது, உள்ளே வெடிகள் தயாரிக்கப் பயன்படும் மருந்து மட்டுமே இருந்துள்ளது. ஆனால் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக அத்துடன் ஒரு மிரட்டல் கடிதமும் இருந்துள்ளது.
இது பற்றிய தகவல் கிடைத்தவுடன் மோப்ப நாய் சகிதம் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய ராசி பலன்கள் (ஆகஸ்ட் 04) - இன்று வெற்றி யாருக்கு?

லிவ் இன் முறையில் வாழ்பவா்களுக்கும் ஐபிசி பிரிவு 498ஏ பொருந்தும்: உச்சநீதிமன்றம் தீா்ப்பு

தொழில்நுட்பத்துக்கு கைமாறும் அதிகாரங்கள்
சென்னை - குருவாயூா் விரைவு ரயில் 10 நாள்கள் தாமதமாக இயங்கும்!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



