மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஈரோட்டில் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து ரயில் புறப்படுவதில் ஒரு மணி நேரம் தாமதமானது.

News image
Updated On :22 ஜூன் 2017, 4:44 am

DIN

ஈரோட்டில் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து ரயில் புறப்படுவதில் ஒரு மணி நேரம் தாமதமானது.

ஈரோட்டில் இருந்து சென்னை வரும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டு வெடிக்கும் என ஈரோடு ரயில் நிலையத்திற்கு மிரட்டல் வந்தது. இதையடுத்து ரயில் முழுவதும் வெடிகுண்டு பரிசோதனை நடத்தப்பட்டது.

சோதனையின் இறுதியில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்று தெரியவந்தது.

இதையடுத்து பதிவான செல்போன் எண்ணைக் கொண்டு, அதே ரயிலில் பயணம் செய்த பல்லடத்தைச் சேர்ந்த டிராவல்ஸ் உரிமையாளர் அசோக்குமார் என்பவரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர் ரயில்வே போலீஸார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.