காவிரிப் படுகையில் மீத்தேன் எடுக்கும் திட்டத்திற்கு மத்திய சுற்றுச் சூழல் நிபுணர் குழு மீண்டும் அனுமதி
தமிழகத்தின் காவிரிப் படுகையில் மீத்தேன் எடுக்கும் திட்டத்திற்கு மத்திய சுற்றுச் சூழல் நிபுணர் குழு மீண்டும் அனுமதி அளித்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.










