கட்சிக் கொடி எரிப்பு: பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முதல்வரிடம் மார்க்சிஸ்ட் கோரிக்கை மனு
கட்சிக் கொடி எரிப்பு விவகாரம் தொடர்பாக பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று முதல்வர் நாராயணசாமியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.









