மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

பிளஸ் 2 தேர்வு எழுதிய 85 சிறைக் கைதிகள் தேர்ச்சி

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் பிளஸ் 2 தேர்வு எழுதிய 85 கைதிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:30 pm

DIN

சென்னை: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் பிளஸ் 2 தேர்வு எழுதிய 85 கைதிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் பிளஸ் 2 தேர்வு நடத்தப்பட்டது. அதற்கான தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணியளவில் வெளியிடப்பட்டது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வில் 92.1% மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

இதனிடையே,  தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் 92 சிறைக்கைதிகள் பிளஸ் 2 தேர்வெழுதினர். அதில், 85 கைதிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.