ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முறையில் மாற்றம்: பள்ளிக் கல்வித்துறை திட்டம்

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முறையில் விரைவில் மாற்றம் கொண்டு வர பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:34 pm

DIN

சென்னை: 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முறையில் விரைவில் மாற்றம் கொண்டு வர பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

12-ம் வகுப்பு மொத்த மதிப்பெண் 1200-ல் இருந்து 600 ஆக குறைக்கவும், பாடவாரியாக மொத்த மதிப்பெண் 200-ல் இருந்து 100 ஆக குறைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தேர்வு நேரம் 3 மணியிலிருந்து 2.30 மணி நேரமாக குறைக்கபடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், 11 மற்றும் 12-ம் வகுப்பு பாட திட்டத்திலும் மாற்றம் கொண்டு வர விரைவில் அரசாணை வெளியிடப்படும். இந்த அறிவிப்பு பள்ளி திறப்பதற்கு முன்பு வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.