தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் முதல்வர் பழனிசாமி சந்திப்பு
புது தில்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை, முதல்வர் பழனிசாமி சந்தித்துப் பேசியுள்ளார்.


புது தில்லி: புது தில்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை, முதல்வர் பழனிசாமி சந்தித்துப் பேசியுள்ளார்.
தமிழகத்தில் நிலவும் வறட்சி மற்றும் அதற்கான நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து, பிரதமர் மோடியுடன், முதல்வர் பழனிசாமி பேசுகிறார்.
தமிழக அரசியல் நிலவரம் குறித்தும் பிரதமர் மோடியுடன் பழனிசாமி பேசுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த வாரம் பிரதமரை, ஓ. பன்னீர்செல்வம் சந்தித்துப் பேசிய நிலையில், இன்று முதல்வர் பழனிசாமி சந்தித்துப் பேசுவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...