தனியார் பாலில் ரசாயன கலப்பு: விரைந்து நடவடிக்கை எடுக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு!
தனியார் பாலில் ரசாயன கலப்பு நடைபெறும் விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளதாக, பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.






