மாட்டிறைச்சி தடை விவகாரம்: மத்திய அரசின் உத்தரவுக்கு மதுரை உயர் நீதிமன்ற கிளை இடைக்காலத் தடை!
மதுரை: இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை விதித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவுக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை இன்று இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது









