தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

எரிவாயு உருளை விலை: அரசுக்கு வாசன் கோரிக்கை

சமையல் எரிவாயு உருளைக்கான விலையை மத்திய அரசே நிர்ணயம் செய்ய வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

News image
Updated On :2 நவம்பர் 2017, 8:22 pm

DIN

சமையல் எரிவாயு உருளைக்கான விலையை மத்திய அரசே நிர்ணயம் செய்ய வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: நாடு முழுவதும் 18.11 கோடி பேர் மானிய விலையிலும், 2.66 பேர் மானியமில்லா முறையிலும் சமையல் எரிவாயு உருளையை வாங்கி வருகின்றனர். எரிவாயு உருளையின் விலை அவ்வப்போது உயர்த்தப்பட்டு வருகிறது. 
கடந்த ஓராண்டில் மட்டும் மானிய விலையிலான எரிவாயு உருளை விலை ரூ.76 -மும், மானியமில்லா எரிவாயு உருளை ரூ.93 -மும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்படுவது சாதாரண மக்கள்தான். எனவே, எரிவாயு உருளையின் விலையை அவ்வப்போது உயர்த்துவதைக் கைவிட வேண்டும். எரிவாயு உருளை உள்பட பெட்ரோலியப் பொருள்களுக்கான விலையை மத்திய அரசே நிர்ணயம் செய்ய வேண்டும் என்று வாசன் கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.