நகராட்சி நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக் கடைகளை திறக்கும் வழக்கு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்!
நகராட்சிப் பகுதி நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்கும் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தவறான தகவலைத் தெரிவித்திருப்பதாக, அரசுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.









