செங்குன்றம் அருகே பாலத்தில் இருந்து கவிழ்ந்த கார்: காங்கிரஸ் பிரமுகரின் மருமகள் உள்ளிட்ட மூவர் பலி!
செங்குன்றம் அருகே பணிகள் நிறைவு பெறாத பாலத்தில் இருந்து கார் ஒன்று விழுந்து நொறுங்கிய விபத்தில் காங்கிரஸ் பிரமுகரின் மருமகள் உள்ளிட்ட மூவர் பலியான பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது.









