ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

கச்சத்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள் கைது

கச்சத்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சனிக்கிழமை கைது செய்தது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 5:55 pm

DIN

தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன்படித்த காரணத்துக்காக இலங்கை கடற்படையால் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

தமிழக கடலோர மாவட்டமான ராமசுவரத்தின் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர்கள் 4 பேர் கச்சத்தீவு பகுதியில் மீன்படித்தபோது இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

மேலும் அவர்களிடம் இருந்த ஒரு படகையும் பறிமுதல் செய்தனர்.

முன்னதாக, இதே ராமேசுவரம் பகுதியைச் சேர்ந்த 8 மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்த காரணத்துக்காக இலங்கை கடற்படையால் டெல்ஃப்ட் தீவு அருகில் கைது செய்யப்பட்டனர். 

அவர்களிடம் இருந்த படகுகள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் இவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.