சசிகலாவுடன் சந்திப்பு: முதல்வர், 4 அமைச்சர்களுக்கு எதிரான வழக்கு முடித்துவைப்பு
சசிகலாவை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் 4 அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்ட வழக்கு முடித்து வைக்கப்பட்டது.










