கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

காவிரி: முழு அடைப்பு போராட்டத்தால் பெரிய அளவில் பேருந்து சேவையில் பாதிப்பில்லை

தமிழகத்தில் முழு அடைப்பு நடைபெற்று வந்தாலும் பெரிய அளவில் பேருந்து சேவை பாதிக்கப்படவில்லை.

News image
Updated On :5 ஏப்ரல் 2018, 8:29 am IST

தமிழகத்தில் முழு அடைப்பு நடைபெற்று வந்தாலும் பெரிய அளவில் பேருந்து சேவை பாதிக்கப்படவில்லை.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து திமுக தலைமையில் எதிர்க்கட்சிகளின் முழு அடைப்பு போராட்டம் இன்று தொடங்கியது. முழு அடைப்பு போராட்டம் தமிழகத்தில் நடைபெற்று வந்தாலும் பேருந்து சேவையில் பெரிய அளவில் பாதிப்பில்லை எனக் கூறப்படுகிறது.

சென்னை மற்றும் புறநகரில் பெரும்பாலான அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கன்னியாகுமரி மாவட்டத்தில் 80 % அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. விருதுநகரில் 85 % பேருந்துகளும், திருவள்ளூர் மாவட்டத்தில் 100 % பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.