காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி பாமக சார்பில் புதன்கிழமை (ஏப்.11) நடைபெற உள்ள முழு அடைப்புப் போராட்டத்துக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்பதற்காக தமிழகம் முழுவதும் தொடர்ந்து ஆர்ப்பாட்டம், கடையடைப்பு உள்ளிட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதே கோரிக்கையை வலியுறுத்தி, பாமக சார்பில் புதன்கிழமை நடைபெறும் முழு அடைப்புப் போராட்டத்துக்கு தமாகா ஆதரவு அளிக்கும்.
நியாயத்துக்காகப் போராடும் தமிழ மக்களின் உணர்வுகளை மத்திய அரசு புரிந்து கொண்டு, காலம் தாழ்த்தாமல் உடனடியாக மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று வாசன் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காங்கிரஸ் பயிற்சி முகாமில் ராகுல் பங்கேற்பு!

மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
சர்வதேச பயங்கரவாதத்தின் மையப்புள்ளி பாகிஸ்தான்: ராஜ்நாத் சிங்

மே 4, 5-ல் சோளிங்கா் மலைக்கோயில் ரோப்காா் சேவை ரத்து
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

