சிபிசிஐடி கூடுதல் டிஜிபியாக அமரேஷ் பூஜாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் ஐந்து ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி புதன்கிழமை வெளியிட்ட உத்தரவு: (அதிகாரிகள் முன்பு வகித்த பதவி அடைப்புக் குறிக்குள்)
அமரேஷ் பூஜாரி---சிபிசிஐடி கூடுதல் டிஜிபி (கூடுதல் டிஜிபி குற்றப் பிரிவு)
கே.ஜெயந்த் முரளி---விழிப்புப்பணி மற்றும் ஊழல் தடுப்புத் துறை இயக்குநர் (சிபிசிஐடி கூடுதல் டிஜிபி)
எம்.என்.மஞ்சுநாதா---தொழில்நுட்பச் சேவைகள் பிரிவு கூடுதல் டிஜிபி (விழிப்புப் பணி மற்றும் ஊழல் தடுப்புத் துறை இயக்குநர்)
ஆபாஷ்குமார்---குற்றப் பிரிவு கூடுதல் டிஜிபி (தொழில்நுட்பச் சேவைகள் பிரிவு கூடுதல் டிஜிபி)
பி.விஜயகுமாரி---காவல் துறை துணைத் தலைவராக பதவி உயர்வு-சென்னை பெருநகர காவல் மேற்கு மண்டல இணை ஆணையாளர் (சென்னை பெருநகர காவல் நவீனமயமாக்கப்பட்ட கட்டுப்பாட்டு அறையின் துணை ஆணையாளர்).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

”தோல்விக்கு பொறுப்பேற்கிறேன்!” MK Stalin வெளியிட்ட விடியோ | DMK

உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!
பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!

பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!
விடியோக்கள்

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

எடப்பாடி பழனிசாமியின் உத்தரவு செல்லாது! பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும்! - S.P. Velumani பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு
