வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

சிறப்பு நீதிமன்ற அரசு வழக்குரைஞர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் காலியாக உள்ள அரசு வழக்குரைஞர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 9:07 pm

DIN

தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் காலியாக உள்ள அரசு வழக்குரைஞர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: 
தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் குற்றவியல், உரிமையியல் வழக்குரைஞர் பணியிடம் காலியாக உள்ளது. இந்தப் பணியிடத்துக்கு தகுதிவாய்ந்த
வழக்குரைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பங்கள் www.chennai.nic.in  என்ற இணையதள முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து
கொள்ளலாம்.
முகவரி: மாவட்ட நடுவர், சென்னை மாவட்ட ஆட்சியர், சிங்காரவேலர் மாளிகை, எண் 62, ராஜாஜி சாலை, சென்னை-1 என்ற முகவரிக்கு மே 15 -ஆம் தேதி மாலை 5.45-க்குள் வரும் விண்ணப்பங்கள்
மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.