தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

திருவாரூர் முத்துவேல் கருணாநிதி: என்ன இது?.. ராதாரவியைக் கண்டித்த கருணாநிதி   

திரைப்பட விழா ஒன்றில் அரசியல் பற்றி பேசிய நடிகர் ராதாரவியை மறைந்த திமுக தலைவர் கருணாநிதி கண்டித்த சுவையான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Published On :

சென்னை: திரைப்பட விழா ஒன்றில் அரசியல் பற்றி பேசிய நடிகர் ராதாரவியை மறைந்த திமுக தலைவர் கருணாநிதி கண்டித்த சுவையான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

1996-2001 காலகட்டத்தில் கருணாநிதி முதல்வராக இருந்த பொழுது, ராதாரவி நடிகர் சங்கச் செயலாளராக இருந்தார். அப்பொழுது திரைப்படம் தொடர்பான நிகழ்வு ஒன்றுக்கு கருணாநிதி தலைமை வகிக்க அழைக்கப்பட்டிருந்தார். இது திரைப்படம் தொடர்பான நிகழ்வு என்பதால் யாரும் அரசியல் பேச வேண்டாம் என்று கருணாநிதி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

ஆனால் ராதாரவி தனது பேச்சைத் துவக்கும் பொழுது, கருணாநிதி என்றால் திமுக என்று அர்த்தம்... என்று துவக்கினார். உடனடியாக குறுக்கிட்ட கருணாநிதி, அரசியல் பேச வேண்டாம் என்று தான் கூறியதை நினைவுறுத்தினார்.

அதற்கு ராதாரவி, இல்லைன்ணே.. திமுக என்றால் திருவாரூர் முத்துவேல் கருணாநிதி என்று சொல்ல வந்தேன் என்று கூறவும், கருணாநிதி வாய்விட்டு சிரித்து விட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.