முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி, புதுவையில் வெள்ளிக்கிழமை பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுவை அரசு சார்பில் 7 நாள்கள் துக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது. புதுவை மாநிலத்தில் வெள்ளிக்கிழமை (ஆக.17) அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து முதல்வர் நாராயணசாமி கூறும்போது, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி, மத்திய அரசை பின்பற்றி புதுவையில் 7 நாள்கள் துக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது. மேலும், புதுவை மாநிலம் முழுவதும் வெள்ளிக்கிழமை (ஆக.17) அரசு விடுமுறை விடப்படுகிறது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

5 ரன்களில் ராகுல் டிராவிட்டின் சாதனையை முறியடிப்பதை தவறவிட்ட தேவ்தத் படிக்கல்!

இனி வீட்டு வேலையும் காலி! ஏஐ ரோபோக்கு பயிற்சி அளிக்கும் இல்லத்தரசிகள்!

வருகையில்லா பத்திரப்பதிவு! சர்வர் திறன் மேம்படுத்தப்படாததால் மக்கள் அவதி!
சப்பாத்தி மீந்துவிட்டால் இப்படி செய்து பாருங்கள்!
விடியோக்கள்

யாருடைய கவனத்தை ஈர்க்க இப்படி பேசுகிறீர்கள்? அமைச்சர் நிர்மல் குமாருக்கு பேரவைத் தலைவர் அறிவுரை!


