ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் சகோதரர் ராஜா மீண்டும் சேர்ப்பு: ஓபிஎஸ்-இபிஎஸ் கூட்டறிக்கை 

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட  ஓபிஎஸ்ஸின் சகோதரர் ராஜா, மீண்டும் கட்சியில்  சேர்க்கப்படுவதாக ஓபிஎஸ்-இபிஎஸ் இருவரும் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

News image
Updated On :24 டிசம்பர் 2018, 5:28 pm IST

சென்னை:  அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட  ஓபிஎஸ்ஸின் சகோதரர் ராஜா, மீண்டும் கட்சியில்  சேர்க்கப்படுவதாக ஓபிஎஸ்-இபிஎஸ் இருவரும்  கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

கட்சியின் கொள்கைக்கு முரணாகவும் குறிக்கோளுக்கு விரோதமாகவும் நடந்து கொண்டதாலும், கட்சிக்கு அவப்பெயர் மற்றும் களங்கம் உண்டாகும் வகையிலான செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டதாலும், ஓ. ராஜா அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட்ட அனைத்து பொறுப்புகளிலும் நீக்கப்படுகிறார் என்று கடந்த 19-ஆம் தேதி அன்று ஓபிஎஸ்-இபிஎஸ் இருவரின் பெயரில் கூட்டறிக்கை வெளியானது. .

இந்நிலையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட  ஓபிஎஸ்ஸின் சகோதரர் ராஜா, மீண்டும் கட்சியில்  சேர்க்கப்படுவதாக ஓபிஎஸ்-இபிஎஸ் இருவரும்  கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
 
கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் மீண்டும் ராஜா கட்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.