தேசிய அரசியலில் 3ஆவது அணி என்பது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
சிவகங்கை வேலுநாச்சியார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின் ஹெச்.ராஜா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
பொன்.மாணிக்கவேலை பாஜக இயக்குகிறது என்றால் எந்த சிலை கடத்தல் கும்பல் வைகோ, திருமாவை இயக்குகிறது? சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் பொன்.மாணிக்கவேல் நியமிக்கப்படும்போது இவர்கள்தான் வரவேற்றனர்.
தற்சமயம் எதிர்க்கிறார்கள் என்றால் இவர்களின் கருத்துகள் விலைக்கு வாங்கப்பட்டிருக்கிறது. தேசிய அரசியலில் 3ஆவது அணி என்பது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. வேலுநாச்சியார், குயிழி போன்றோர்கள் பற்றி பாடத்திட்டத்தில் அதிகளவில் சேர்க்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இந்திய கப்பல்கள் மீதான ஈரானின் தாக்குதலை ஏற்க முடியாது! - டிரம்ப்பின் பதிவால் குழப்பம்!

என்னைப் போன்ற Slow Learner குழந்தைகள்! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

தில்லி புறப்படவிருந்த இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

மே மாதத்தில் சில்லறைப் பணவீக்கம் 3.93% ஆக உயர்வு!
விடியோக்கள்
முதல்வர் விஜய்யின் தில்லி பயணம் வெற்றியா? | TVK | CM Vijay | PM Modi | Rahul | Vijay Delhi Visit

ஏர் இந்தியா விமான விபத்து! முதலாம் ஆண்டு நினைவு நாள்! | Air India

NEET மறுதேர்வில் செய்ய வேண்டிய மாற்றம் | NEET Re-Exam 2026 | +2 Students | NEET result controversy



