ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

திருவாரூர் தொகுதிக்கு ஜனவரி 28-ஆம் தேதி இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு 

முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவால் காலியாக உள்ள திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு ஜனவரி 28-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  

News image
Updated On :31 டிசம்பர் 2018, 12:15 pm

DIN

புது தில்லி: முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவால் காலியாக உள்ள திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு ஜனவரி 28-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  

இது தொடர்பாக தேர்தல் ஆணையம் திங்கள் மாலை வெளியிட்டுள்ள தேர்தல் அட்டவணை பற்றிய அறிவிப்பு பின் வருமாறு:

தேர்தல் அறிவிப்பானை வெளியீடு: ஜனவரி 3, 2019

வேட்பு மனு தாக்கல் துவக்கம்: ஜனவரி 10, 2019

வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள்: ஜனவரி 14, 2019

வேட்பு மனுக்கள் பரிசீலனை: ஜனவரி 15, 2019

வாக்குப்பதிவு: ஜனவரி 28, 2019

வாக்கு எண்ணிக்கை: ஜனவரி 31, 2019. 

இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து தமிழக அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.