வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

சிஸ்டம் சரியில்லை என்று நான் சொன்னது எதைத் தெரியுமா? நடிகர் ரஜினிகாந்த் விளக்கம்!

சிஸ்டம் சரியில்லை என்று நான் சொன்னது தமிழகத்தில்தான் என்று நடிகர் ரஜினிகாந்த் போயஸ் தோட்ட இல்லத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

News image
Updated On :8 பிப்ரவரி 2018, 1:18 pm IST

சென்னை: சிஸ்டம் சரியில்லை என்று நான் சொன்னது தமிழகத்தில்தான் என்று நடிகர் ரஜினிகாந்த் போயஸ் தோட்ட இல்லத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் சற்று முன்பு தனது போயஸ் தோட்ட இல்லத்தில் இருந்து வெளியே காரில் கிளம்பினார். அப்பொழுது அங்கு கூடியிருந்த செய்தியாளர்கள் அவரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

அரசியலில் கமல்ஹாசனுடன் இணைந்து பணியாற்றுவது மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான கேள்விகளுக்கு அவர், 'உங்களது எல்லாக்  கேள்விகளுக்கும் காலம்தான் பதில் சொல்லும் என்று தெரிவித்தார். 

அதேபோல சிஸ்டம் சரியில்லை என்று நீங்கள் கூறியது எதனைப் பற்றி என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, 'நான் கூறியது தமிழகத்தினைப் பற்றித்தான்; முதலில் இங்குதான் சிஸ்டத்தினை சரி செய்ய வேண்டும்' என்று அவர் பதிலளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.