காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

அரசு கவிழும் என்று எண்ணியவர்களின் எண்ணம் கானல் நீரானது: முதல்வர் பேட்டி! 

இந்த ஆட்சி கவிழ்ந்து விடும் என்று எண்ணியவர்களின் எண்ணம் கானல் நீராகி விட்டது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

News image
Updated On :18 பிப்ரவரி 2018, 9:10 am

DIN

ஆத்தூர்: இந்த ஆட்சி கவிழ்ந்து விடும் என்று எண்ணியவர்களின் எண்ணம் கானல் நீராகி விட்டது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் ஆத்தூரில் அ.தி.மு.க. கட்சி நிர்வாகி ஒருவரின் இல்லத் திருமண விழாவில் முதல்வர் பழனிசாமி கலந்து கொண்டார். மணமக்களை வாழ்த்தி விட்டு வெளியே வந்தவரிடம் செய்தியாளர்கள் கேள்விகளை எழுப்பினார். அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:

ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து திட்டங்களும் ஜெயலலிதா ஆட்சியில் இருந்து தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இந்த ஆட்சி கவிழ்ந்து விடும் என்று எண்ணியவர்களின் எண்ணம் எல்லாம் கானல் நீராகி விட்டது. எதிர்க்கட்சிகளின் தொடர் விமர்சனங்களை மீறி கடந்த ஓராண்டு காலம் சிறப்பான ஆட்சி நடந்துள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.