பதிலளிக்க சசிகலா தரப்புக்கு 15 நாட்கள் அவகாசம்:ஆறுமுகசாமி விசாரணை ஆணையப் பணிகள் நிறுத்தி வைப்பு!
நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் இதுவரை தாக்கலான வாக்குமூலங்களை படித்துப் பார்க்க சசிகலா தரப்புக்கு 15 நாட்கள் அவகாசம் அளித்து, விசாரணை ஆணையப் பணிகள் 15 நாட்களுக்கு நிறுத்தி..










