தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

தமிழகத்துக்கு நீர் வரும் ஆற்றுப்பாதையில் 15 இடங்களில் தடுப்பணைகள் கட்ட ஆந்திர அரசு திட்டம்

ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு நீர் வரும் ஆறுகளின் பாதையில் சுமார் ரூ.6 கோடியில் ஆந்திர அரசு 15 இடங்களில் தடுப்பணைகளைக் கட்ட திட்டமிட்டுள்ளது.

News image
Updated On :9 ஜூலை 2018, 7:17 am

ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு நீர் வரும் ஆறுகளின் பாதையில் சுமார் ரூ.6 கோடியில் ஆந்திர அரசு 15 இடங்களில் தடுப்பணைகளைக் கட்ட திட்டமிட்டுள்ளது.

ஆந்திராவில் இருந்து பாயும் ஆறுகளுக்கு குறுக்கே தமிழக எல்லைக்கு அருகே தடுப்பணை கட்டும் ஆந்திரா அரசு, ஒவ்வொரு தடுப்பணையையும் தலா ரூ.40 லட்சம் செலவில் கட்டவும் நிதி ஒதுக்க உள்ளது.

லவா, குசா ஆகிய இரு ஆறுகள் தமிழகத்துக்கு அருகே இணைந்து கொசஸ்தலை ஆறாகிறது. இதில் குசா ஆற்றுக்குக் குறுக்கே எஸ்ஆர்புரம் தொடங்கி, தமிழக எல்லை வரை இந்த தடுப்பணைகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. 

குசா ஆற்றில் தடுப்பணைகள் கட்டப்பட்டால், கொசஸ்தலை ஆற்றில் இருந்து வரும் நீரின் அளவு குறையும். இதனால், திருவள்ளூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக அஞ்சப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.