தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: அனைத்து ஆவணங்களையும் சமர்பிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த வழக்கை சிபிஐ விசாரிக்க எதிா்ப்பு தெரிவிப்பது ஏன் என கேள்வி எழுப்பிய உயா்நீதிமன்றம் சம்பவம் தொடா்பான அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.









