ஆண்டவன் அருள் இருந்தால்தான் வெற்றி கிடைக்கும்: நடிகர் ரஜினிகாந்த்
நல்ல எண்ணமும், ஆண்டவன் அருளும் இருந்தால்தான் வெற்றி கிடைக்கும் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.


கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் டார்ஜிலிங்கில் நடைபெற்ற படப்பிடிப்பை முடித்துக்கொண்டு நடிகர் ரஜினிகாந்த் ஜூலை 10-ஆம் தேதி சென்னை திரும்பினார்.
இந்நிலையில், சென்னையில் உள்ள பிரபல தனியார் விடுதியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:
உழைப்பால், முயற்சியால் மட்டும் வெற்றி பெற முடியாது. நல்ல எண்ணமும், ஆண்டவன் அருளும் இருந்தால்தான் வெற்றி கிடைக்கும். நம் உடம்பை நாம் பிஸியாக வைத்துக்கொண்டால் உடல் நன்றாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...