பெண்களாலே அரசியல் சரித்திரத்தை மாற்ற முடியும் என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தார்.
பெண்களாலே அரசியல் சரித்திரத்தை மாற்ற முடியும். ஆகவே, பெண்கள் நலனை மேம்படுத்தும் வகையிலே பிரதமர் மோடி நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். மத்திய பாஜக அரசின் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் ராகுல் சிறப்பாக பேசியதாக வைகோ போன்றோர் கூறுகின்றனர்.
இலங்கைத் தமிழர்கள் படுகொலைக்கு காரணமானவர்களை பாராட்டுவதை தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள்.
நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பேசிய ராகுலின் செயல்பாடு சரியல்ல. ஆனால், பிரதமர் மோடி தனது பேச்சால் காங்கிரஸாரை கலங்கடித்துவிட்டார் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முழு உடல்தகுதி பெற்ற ரோஹித் சர்மா, ஹார்திக் பாண்டியா; ஒருநாள் தொடருக்குத் தயார்!

ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்! பொதுப்பணித்துறை செயலராக செல்வராஜ்

பவானி - துபை டிக்கெட் விவகாரம்! அரசு மறுப்பு

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை; ரோந்து வாகனத்தை ஓட்டிய முதல்வர் விஜய்!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



