சிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்சிங்கப்பெண் அதிரடிப்படை திட்ட இலச்சினையை வெளியிட்டார் முதல்வர் விஜய்!பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!வர்த்தகர்களை விசாரணை அமைப்பு கொண்டு மிரட்டும் பாஜக: பகவந்த் மான்!
/

பெண்களாலே அரசியல் சரித்திரத்தை மாற்ற முடியும்: தமிழிசை

பெண்களாலே அரசியல் சரித்திரத்தை மாற்ற முடியும் என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன்

News image
Updated On :23 ஜூலை 2018, 8:04 am IST

பெண்களாலே அரசியல் சரித்திரத்தை மாற்ற முடியும் என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தார். 

பெண்களாலே அரசியல் சரித்திரத்தை மாற்ற முடியும். ஆகவே, பெண்கள் நலனை மேம்படுத்தும் வகையிலே பிரதமர் மோடி நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். மத்திய பாஜக அரசின் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் ராகுல் சிறப்பாக பேசியதாக வைகோ போன்றோர் கூறுகின்றனர். 

இலங்கைத் தமிழர்கள் படுகொலைக்கு காரணமானவர்களை பாராட்டுவதை தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள். 
  
நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பேசிய ராகுலின் செயல்பாடு சரியல்ல. ஆனால், பிரதமர் மோடி தனது பேச்சால் காங்கிரஸாரை கலங்கடித்துவிட்டார் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.