சென்னை: சென்னை நகரத்துக்குள் காலை 8 மணியில் இருந்து மதியம் வரை குடிநீர் லாரிகள் நுழையக் கூடாது என்ற போக்குவரத்துக் காவல்துறையின் அதிரடி உத்தரவால் சில விரைவு ரயில்கள் போதிய நீர் வசதி இன்றி புறப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த 10 நாட்களாக, எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் 11 விரைவு ரயில்கள் போதிய நீர் இன்றி அல்லது ஒரு சொட்டுத் தண்ணீரும் இல்லாமல் புறப்படுகின்றன.
கன்னியாகுமரி - ஹஸ்ரத் நிஜாமுதீன் திருக்குறள் விரைவு ரயில், மதுரை - ஹஸரத் நிஜாமுதீன் சம்பர்க் கிரந்தி விரைவு ரயில், வைகை விரைவு ரயில், பல்லவன் விரைவு ரயில் போன்றவற்றில் கழிவறையைப் பயன்படுத்தக் கூட தண்ணீர் இல்லாமல் பயணிகள் அவதிப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தமிழக அமைச்சர் வன்னி அரசு உடன் பிரபல ராப் பாடகர் வேடன் சந்திப்பு!

சச்சினுக்குப் பிறகு, சூர்யவன்ஷிக்கு முன்பு... ரிஷப் பந்த் குறித்து பேசிய முன்னாள் வீரர்!

இயக்குநர் பாரதிராஜாவுக்கு பாரத ரத்னா வழங்க தென்னிந்திய நடிகர் சங்கம் கோரிக்கை!

பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி!
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!



