உதகை அருகே எப்பநாடு பகுதியில் நீர் இடி விழுந்ததில் நிலத்தில் 15 அடி ஆழம், 12 அகலத்துக்கு பள்ளம் ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
உதகை அருகே எப்பநாடு பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை நீர் இடி விழுந்தது. இதனால் அப்பகுதியில் உள்ள நிலத்தில் 15 அடி ஆழ பள்ளம் ஏற்பட்டது. இந்த திடீர் பள்ளத்தால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
தகவலின்பேரில் உதகை தீயணைப்புத் துறை அதிகாரி சேகர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள், காவல் துறையினர், வருவாய்த் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். இடி விழுந்ததில் 15 அடி ஆழம், 12 அடி அகலத்தில் பள்ளம் உருவாகியிருந்தது தெரிய வந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை நாளை வெளியீடு! இலவசங்கள் இல்லை!

எதிர்நீச்சல் போன்று ஒளிபரப்பாகும் மல்லி தொடர்!

உலக சாம்பியன் செல்ஸியை 2-8 என வீழ்த்திய பிஎஸ்ஜி..! பாதியிலேயே வெளியேறிய ரசிகர்கள்!

செருப்பில் செல்போன்.. எய்ம்ஸ் தேர்வில் சிக்கிய மாணவர்
வீடியோக்கள்

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

Ravindran Duraisamy Interview | விஜய்க்கு ரஜினி ஸ்டைலில் பதிலடி | TVK Vijay | Rajini | Aadhav Arjuna
தினமணி வீடியோ செய்தி...

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

