தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

உதகை அருகே நீர் இடி விழுந்து 15 அடி பள்ளம்

உதகை அருகே எப்பநாடு பகுதியில் நீர் இடி விழுந்ததில் நிலத்தில் 15 அடி ஆழம், 12 அகலத்துக்கு பள்ளம் ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். 

News image
Updated On :5 ஜூன் 2018, 9:21 pm

DIN

உதகை அருகே எப்பநாடு பகுதியில் நீர் இடி விழுந்ததில் நிலத்தில் 15 அடி ஆழம், 12 அகலத்துக்கு பள்ளம் ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். 
உதகை அருகே எப்பநாடு பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை நீர் இடி விழுந்தது. இதனால் அப்பகுதியில் உள்ள நிலத்தில் 15 அடி ஆழ பள்ளம் ஏற்பட்டது. இந்த திடீர் பள்ளத்தால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். 
தகவலின்பேரில் உதகை தீயணைப்புத் துறை அதிகாரி சேகர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள், காவல் துறையினர், வருவாய்த் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். இடி விழுந்ததில் 15 அடி ஆழம், 12 அடி அகலத்தில் பள்ளம் உருவாகியிருந்தது தெரிய வந்தது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.