படிக்கத் திறன் அற்றவர்கள் சாவதே மேல் என்று எழுதுவார்கள்: நீட் தற்கொலை குறித்து இயக்குநர் பா.ரஞ்சித்
வழக்கம் போல் படிக்க திறன் அற்றவர்கள் சாவதே மேல் என எழுதித் தள்ளுவார்கள் என்று நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்து கொண்ட மாணவி பிரதீபா மரணம் குறித்து இயக்குநர் பா.ரஞ்சித் வேதனை...









