இப்படி இருந்தால் அவையை எப்படி நடத்த முடியும்?: அமைச்சர் ஜெயக்குமாரைக் கண்டித்த சபாநாயகர் தனபால்
பேரவையில் மானியக் கோரிக்கை விவாதத்தின் பொழுது எதிர்க்கட்சி உறுப்பினருக்கு பதில் சொல்வதற்காக குறுக்கிட்ட அமைச்சர் ஜெயக்குமாரை, 'இப்படி இருந்தால் அவையை எப்படி நடத்த முடியும்?' என்று சபாநாயகர்...










