பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டே வலம் வரும் பெண்!

தமிழகத்தில் பெண்களுக்கு உரிய பாதுகாப்பை வலியுறுத்தி கூடலூர் பகுதியைச் சேர்ந்த பெண் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டே விழிப்புணர்வுப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

News image

இருசக்கர வாகனத்தில் விழிப்புணர்வுப் பிரசாரத்தில் ஈடுபட்ட கூடலூர் பெண் ஷிபி.

Updated On :8 ஜூன் 2018, 2:55 am IST

தமிழகத்தில் பெண்களுக்கு உரிய பாதுகாப்பை வலியுறுத்தி கூடலூர் பகுதியைச் சேர்ந்த பெண் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டே விழிப்புணர்வுப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
நீலகிரி மாவட்டம், கூடலூர் பகுதியைச் சேர்ந்தவர் ஷிபி (45). இரு குழந்தைகளுக்குத் தாயான இவர் அங்கு மகளிர் தையலகத்தை நடத்தி வருகிறார். 
உலக சாதனைக்காக இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டே 3 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவு செல்லத் திட்டமிட்டு உதகையில் தனது பயணத்தை புதன்கிழமை தொடங்கினார். இப் பயணத்தை பிரசாரப் பயணமாக உருவாக்கிக் கொண்ட இவர் இயற்கையோடு இணைந்தே பெண்மையைக்
காப்போம் என்கிற தலைப்பில் உதகையில் இருந்து சென்னைக்கு 32 மாவட்டங்களிலும் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தவும் திட்டமிட்டுள்ளார்.
அதன் ஒரு பகுதியாக வியாழக்கிழமை காலையில் ஈரோடு வந்த அவர், இரு சக்கர வாகனத்தில் நின்றுகொண்டே சென்றார். 
இது குறித்து ஷிபி கூறியதாவது: 
பெண்களுக்குரிய பாதுகாப்பை வழங்க வலியுறுத்தி தொடங்கிய இப் பயணத்தை ஜூன் 13ஆம் தேதி சென்னையில் நிறைவு செய்ய உள்ளேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.