சென்னை: சென்னை அருகே நடுக்கடலில் தத்தளித்து வரும் 9 தமிழக மீனவர்களை மீட்க கடலோர காவல் படை விரைந்துள்ளது
சென்னை கடற்கரையிலிருந்து 98 நாட்டிக்கல் மைல் தொலைவில் தமிழக மீனவர்கள் 9 பேர் தத்தளித்து வரும் தகவல் கடலோர காவல்படைக்கு தெரிய வந்தது.
அவர்கள் அனுப்பிய அவசர செய்தியினைத் தொடர்ந்தே இந்த தகவலானது கடலோர காவல்படை கவனத்திற்கு வந்துள்ளது.
அதில் அவர்கள் பயணிக்கும் படகின் எஞ்சின் அறையில் அதிக அளவு நீர் புகுந்துவிட்டதாக அந்த மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து அவர்களை மீட்கும் பணியில் கடலோர காவல்படை தற்பொழுது ஈடுபட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆட்சியமைக்க அழைக்கக் கோரி ஆளுநருக்கு தவெக கடிதம்!

காமராஜரைப் போல மு.க.ஸ்டாலினும்... பிரகாஷ் ராஜ் கருத்து!

எதனால் ‘எத்தனால்’?

இன்றைய ராசி பலன்கள் (05 மே 2026) 12 ராசிகளுக்கும்! குழப்பம் நீங்கும் கடக ராசிக்கு!
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


