புரட்சிக் களம் அழைத்தால் நான் வருவேன்: தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் பற்றி கமல்!
புரட்சிக் களம் அழைத்தால் நான் வருவேன் என்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்து வரும் மக்கள் போராட்டம் பற்றி மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் தெரிவித்துள்ளார்.









