மதுரை: மதுரை - சென்னை இடையேயான ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
மதுரையில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் பயணிகள் விமானத்தின் என்ஜினில் கோளாறு இருப்பதை, விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானி கண்டறிந்தார்.
இதையடுத்து, விமானத்தை மீண்டும் மதுரையிலேயே அவசரமாக தரையிறக்கினார். இதனால் அந்த விமானத்தில் இருந்த 75 பயணிகளும் பத்திரமாக தரையிறங்கினர்.
என்ஜினில் உள்ள கோளாறு சரி செய்யப்பட்டு பகல் 12.30 மணிக்கு விமானம் மீண்டும் புறப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

12 ஆண்டுகள், 20 கோப்பைகள்... ஓய்வை அறிவித்த செல்ஸி கேப்டன்!

குழந்தையின்மைக்கு சூனியம் வைத்ததாக சந்தேகம்! ஜார்க்கண்டில் பெண் ஒருவர் அடித்துக் கொலை!

இந்தியாவில் சோனி பிஎஸ்5 ப்ரோ விலை என்ன? மகிழ்ச்சி தகவல்

ஒரே நாளில் தங்கம் விலை ரூ. 1,600 குறைந்தது!
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை


