மதுரை: மதுரை - சென்னை இடையேயான ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
மதுரையில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் பயணிகள் விமானத்தின் என்ஜினில் கோளாறு இருப்பதை, விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானி கண்டறிந்தார்.
இதையடுத்து, விமானத்தை மீண்டும் மதுரையிலேயே அவசரமாக தரையிறக்கினார். இதனால் அந்த விமானத்தில் இருந்த 75 பயணிகளும் பத்திரமாக தரையிறங்கினர்.
என்ஜினில் உள்ள கோளாறு சரி செய்யப்பட்டு பகல் 12.30 மணிக்கு விமானம் மீண்டும் புறப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அந்தியூா் திமுக வேட்பாளருக்கு மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு

தவெக தோ்தல் அறிக்கை இன்று வெளியீடு

வாக்குப் பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணிகள் இன்று தொடக்கம்

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு 2-ஆம் கட்ட பயிற்சி
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


